இன்றைய மூன்றாவது கவிதை: காடு சுடும் மணம்

வீட்டுக்குப் பின்னே சுடுகாடு சிறு வயதில் தெரிந்த மரண மணம்  மழைக் காலத்தில் அதிகமுமுண்டு முதல் மழை விழுந்த மண்  அம்மா சாணி மிதித்து றாட்டி தட்டும் மணம் கண்ணில் விழும் தூசைப் போக்க பக்கத்து வீட்டு அத்தாச்சி பீய்ச்சி அடிக்கும் முலைப்பால்  அத்தையின் வாய்  அம்மாவின் கை  நைனாவின் ரத்தினம் பொடி  கோழிப் பீ தாழம்பூ தைத்த சடை போட்டு வரும் அக்காக்களின் மணம் தர்ஹாவின் கொமஞ்சான்  எஜமானின் அருள்  மனாராக்களில் வாசம் செய்யும் புறாக்களின் … Read more

இன்றைய இரண்டாவது கவிதை: காற்றிலாவது…

காற்றிலாவது… அவளுக்குப் பதினாறு வயது பேரழகு என்று நீங்கள் எதைச் சொல்வீர்களோ அதையெல்லாம் மீறிய அழகு ஒருநாள்  கைகாலை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை சப்தநாடியும் செயலிழந்து போனது LGMD என்றார் மருத்துவர் இனிமேல் அந்தப் பெண்ணுக்கு ஆட்டமில்லை  ஓட்டமில்லை பௌதிக இயக்கமில்லை  துன்ப சாகரத்தில் வீழ்ந்தது  குடும்பம் வாழ்க்கை அபத்தமென்றார் நண்பர் ஜோ எல்லாம் கர்மா என்றாள் மூதாட்டி இன்று எனக்கொரு  ஜனன செய்தி வந்த போது எதுவொன்றும் சொல்லத் தோணாமல் விக்கித்து நின்றேன் தாள … Read more

லும்ப்பன் சூழ் உலகு

பபத்தாண்டுகளாகப் பேட்டியே கொடுத்ததில்லையாம் இப்போதுதான் கொடுத்த்திருக்கிறான் இந்த  நடிகனின் பேட்டியைக் கேளென்றான் நண்பன் பிரபல நடிகன்  பிரபலத் தொலைக்காட்சி மூணே நாளில் நூறு லட்சத்தைத் தாண்டிய பார்வையாளர்கள் ‘சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்ற வாசகத்தை மூணு சக்கர  வாகனத்தில் எழுதிச் செல்லும் ஒருவனிடம் ரூபாய் ஆயிரம் பத்தாயிரம் கோடி கிடைத்தால் என்ன ஆவான் அவன்? திக்கினான் திணறினான் உளறினான் நெளிந்தான் தலையில் நூறு கிலோ புகழ் மூட்டை கூடவே ஆணவமும் அகங்காரமும் பிதுங்கித் … Read more