இந்த இளம் காலை நேரத்தில் ஒரு கவிதை: மாடப்புறா சொன்ன கதை

தர்ஹாவின் மாடங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புறாக்களில் நானும் ஒருத்தி எங்களுக்கு யாரும் பெயரிடுவதில்லை என்றாலும் உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிமித்தம் நானே எனக்கொரு பெயர் சூட்டிக் கொண்டேன் பர்வீன் பந்துவில் வரும் ப பயத்தில் வரும் ப அல்ல இதிலொன்றும் எனக்குப் பிரச்சினை இல்லை இதை நான் சொல்லக் கேட்டு எழுதுபவன் ஆட்சேபிக்கலாம் எஜமானின் அருள் நாடி வருவோரும் செல்வோரும் பலருண்டு சிலபேர் இங்கேயே சிலநாள் தங்கிச் செல்வதுமுண்டு குளுந்த மண்டபத்தில் அமர்ந்து தன் கதையை … Read more