மயானக் கொள்ளை – விமர்சனம் – அ. ராமசாமி

சாருவின் மயானக்கொள்ளை ==========================தன்னை உள்ளிருத்திக் கதைகள்(Auto -Fictional) எழுதும் சாரு நிவேதிதா அதே பாணியை நாடகப் பிரதி ஆக்கத்திலும் கையாண்டுள்ளார். புதுவைப்பகுதியில் அங்காளம்மன் திருவிழாவில் நடக்கும் ”மயானக் கொள்ளை” என்னும் சடங்கியல் நிகழ்வின் காட்சிகள் அவற்றின் பின்னிருக்கும் நம்பிக்கைகளோடும் மாயத் தன்மையோடும் உள்ளோட்டமாக இடம்பெற்று நிகழ்த்துப் பிரதியாகியுள்ளது. முதல் அங்கம் வசனக் கதைசொல்லலாகவும் இரண்டாவது அங்கம் குரூர அரங்கியலாகவும் மூன்றாவது அங்கம் பழக்கங்களின் மீதான அங்கதமாகவும் கடைசி அங்கம் சடங்கியல் அரங்காகவும் எழுதப்பட்டுள்ளது. இந்தியக் குடும்பவாழ்வில் பெண்களும் … Read more

சீலே பயணம்

SOTC ட்ராவல் கம்பெனியின் அணுகுமுறை மிகவும் professional-ஆக இருக்கிறது. ப்ரஃபஷனல் என்றால் அதன் அடிப்படை அம்சம், தொடர்பு கொள்ளுதல்.  பயணத் திட்டத்தை உங்களுக்கு நான்கு நாட்களில் அனுப்பி வைக்கிறேன் என்றார் கம்பெனி பிரதிநிதி.  சொன்னபடியே அனுப்பி விட்டார்.  அனுப்பி விட்டுத் தொலைபேசியிலும் பேசினார்.  நான் சந்தியாகோவில் மேலும் இரண்டு நாட்கள் தங்க வேண்டுமே என்றேன்.  ஓ, தங்கலாமே என்றார்.  அந்த இரண்டு நாட்களும் எனக்குப் பயண உதவியாளர் வேண்டுமே என்றேன்.  அதெல்லாம் நீங்கள் கேட்காமலேயே செய்யப்படும் என்றார்.  … Read more