வர வர நீ கோட்ஸேவா மாறிண்டு வரே…

வியட்நாமிலிருந்து நண்பர் கோபால் இந்த நகைச்சுவைத் துணுக்கை அனுப்பி வைத்திருந்தார். அந்தக் காலத்து விகடன் ஜோக் மாதிரி இருந்தது. கணவன்: (மனைவியிடம்) வரவர நீ கோட்ஸேவா மாறிண்டு வரே… மனைவி: என்னண்ணா சொல்றேள், புரியல்லையே…? கணவன்: என் பர்ஸ்லேருக்கிற காந்தியையெல்லாம் ஒன்னொன்னா சுட்டுண்டே இருக்கியேன்னு சொல்றேன்… (dedicated kamalhaasan)