ஒரு கடிதம்

வணக்கம் ,                      நான் உங்கள் நெடுநாள் வாசகன்.ஆம் நானும் ஒரு பிராமணன்தான்.அதை சொன்னாலே தமிழ்நாட்டில் எள்ளிநகையாடப்படுவேன் என்று தெரியும்.அதில் விதிவிலக்காக இருந்த ஒரே எழுத்தாளர் நீங்கள்தான்.தமிழ்நாட்டின் அத்தனை எழுத்தாளர்களும் இடதுசாரி-அம்பேத்கரிய-பெரியாரியவாதிகளாக பிராமணர்களை வசைபாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு ஆதரவாக எழுந்த ஒரே குரல் உங்களுடையது.உங்கள் எழுத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம் நீங்கள் எவர் மீதும் வெறுப்பை உமிழாது இருப்பவர் என்பதாலேயே!இங்கே இஸ்லாமியர்களையோ கிறிஸ்தவர்களையோ … Read more

பெரூ – சீலே – பொலிவியா

ஒழுக்கம், நற்குணம் என்பதையெல்லாம் கடைப்பிடிப்பது மிகவும் எளிது.  ஆனால் தீமையின் பக்கம் வாழ்வதுதான் கடினமானது – அது தரும் அசாதாரணமான பாதை மற்றும் வலியின் காரணமாக.  ஓஷோ சொன்னார், பாவத்தைச் செய்வதே ஒரு தண்டனைதான் என்று.  முதலில் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  ஏனென்றால், மற்றவர்கள் நமக்குத் தீங்கு செய்யும்போது நாம் ஏன் துன்பப்படுகிறோம்?  அவர்களை எப்படி நம்மால் மன்னிக்க முடியும்?  அடுத்தவர் நமக்குச் செய்யும் தீமையை என்னால் மறக்க முடியுமா?  என்னைப் பொறுத்தவரை, மன்னிப்பு … Read more