பாபாவிடம் ஒரு பிரார்த்தனை!

என் சக எழுத்தாளர் ஒர்த்தர் எழுதினார். ஒரு கோவில் திருவிழாவில புள்ள இல்லாத பொம்பளைங்கள்ளாம் கூடி அங்கெ சுத்திக்கிட்டிருக்கிற பசங்களோட “கூடி” புள்ள பெத்துக்குவாங்க. இதான் இந்தக் கோவில் திருவிழாவுல பழக்கம். எந்த ஜாதிப் பொம்பளைங்க, எந்த ஊர்க் கோவில்னும் பேர் ஊர் போட்டு எழுதினதால எழுத்தாளரைக் கொலை பண்ணப் போறோம்னு ரெண்டு மூணு பேர் கிளம்ப, உடனே கம்யூனிஸ்ட்காரங்க இதை இந்தியா பூராவும் எடுத்துட்டுப் போனாங்க. ஊர் ஒலகம்லாம் ஒரே சப்போர்ட்டு. மேட்டர் நியூயார்க் டைம்ஸ்லேல்லாம் … Read more