நல்ல சினிமாவின் முகவரி

சினிமா நூல்களும், pure cinema புத்தகக் கடையும்… தமிழ் ஸ்டுடியோ அருண் முழுக்க சினிமாவிற்கு மட்டுமேயான ஒரு புத்தகக் கடை திறப்பது என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் சினிமா சார்ந்து தமிழில் எத்தனை புத்தகங்கள் வெளியாகியிருக்கும் நண்பர்கள் யாராவது ஊகிக்க முடிகிறதா? அதற்கு முன்னர் இந்த வரலாறையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள். சினிமா தமிழ்நாட்டில் தோன்றி நூறு வருடங்கள் ஆகிறது. மலையாளத்தில் சினிமா ரசனைக்கு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கிறது. உலகம் முழுக்க சினிமாவிற்கான புத்தகங்கள் பெரும் … Read more

மனம் கொத்திப் பறவை – ஒரு மதிப்புரை – ஸ்ரீராம்

சாருவின் அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளுக்கும் ‘வாழ்வது எப்படி? – 1, 2, 3…’ என்று பெயர் வைக்கலாம். நம் வசதிக்காகத்தான் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறார். கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார் சாரு. இவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் வேறு ஒருவர், அறையை காலி செய்துகொண்டிருக்கிறார். அந்த ஐந்து நிமிடத்தில் அந்த நபர், சாருவிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளுகிறார். நாம் இன்னொருவருடன் எப்படி உரையாடுவது என்றே தெரியாமல் இருக்கிறோம். இந்தத் தொகுப்பின் ஆரம்பக் … Read more

எனக்குப் பிடித்த எழுத்தாளர்

ஒரு நண்பர் முகநூலில் ரகளை பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு ரஜினி ரசிகன் மாதிரி அவர் போடும் போஸ்ட்டுகளைப் படித்துத் திளைத்துக் கொண்டிருந்தேன்.  அவருக்குமே போதையில் நிலை கொள்ளவில்லை.  யாருக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காது.  பிறகு ஒரு நாவல் எழுதினார்.  படித்தேன்.  முடிந்தது கதை.  திட்டுவதற்குக் கூட லாயக்கு இல்லை.  விமர்சனம் செய்வதற்குக் கூட லாயக்கு இல்லை.  கொடுமை, கொடுமையிலும் கொடுமை.  முகநூலில் தெரிந்த அந்த சரவெடி சரவணனை   நாவலில் காணவே காணோம்.  (சும்மா எதுகை முகனைக்காகச் சொன்னேன்.  நீங்கள் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : சி.சு. செல்லப்பா – 3

செல்லப்பா தன்னுடைய படைப்பிலிருந்து ஒரு பகுதியைப் படிக்க ஆரம்பித்தார். (சுதந்திர தாகம்தான் என்று இப்போது தோன்றுகிறது.) முதுமையின் காரணமாக அவரால் ஒரு வாக்கியத்தைக் கூட சரிவரப் படிக்க முடியவில்லை. அங்கே இருந்த 25 பேரில் ஒருவருக்கும் அவர் படிக்கும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. எல்லோரும் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு (எப்போதுமே களப்பலி அடியேன்தான்!) வேறு யாராவது படிக்கட்டுமே, எங்களுக்கும் புரியும் என்றேன். முடியாது என்று மறுத்துவிட்டு அவரே படித்தார். எல்லோரும் ‘ஙே’. … Read more

என் கஸின் திஹார் ஜெயிலில் இருக்கிறான்…

வளைகுடா நாடுகளில் வசிக்கும் என் நண்பர்களிடம் நீங்கள் வசிக்கும் நாட்டை சுற்றிப் பார்த்தீர்களா என்று கேட்கும் போது எல்லோரும் ஒரே பதிலைத் தருவதையே பார்த்திருக்கிறேன்.  இங்கே பாலைவனத்தில் பார்க்க என்ன இருக்கிறது? நண்பர்களின் இந்தக் கேள்வியைப் பற்றி இஸ்தாம்பூலில் அபிநயாவை மீண்டும் எதேச்சையாகப் பார்த்த போது யோசிக்க நேர்ந்தது.  ஒரே நிறுவனம், ஒரே இடத்துக்குப் பயணம் என்பதால் முதலில் சந்தித்த பயணிகளையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஊர்களில் சந்தித்துக் கொண்டிருந்தோம்.  என் பயணக் குழுவைச் சேர்ந்தவர்கள் வேறு … Read more