ஏன் காமராஜ் அரங்கம்?
அன்புள்ள வாசகர்களுக்கு, பின்வரும் கடிதத்தை சென்ற மாதம் என் நெருக்கமான நண்பர்கள் மூன்று பேருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. கடிதம்: புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 5-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜ் அரங்கத்தில் நடைபெற உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் முடிந்து அலுவலகங்களும் கல்வி நிலையங்களும் திறக்கும் தேதி ஜனவரி 5. திங்கள் கிழமை. சிரமத்துக்கு என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால், … Read more