சமூகமும் எழுத்தாளனும்…

இந்தப் படத்தைப் பற்றி நான் எழுதுவதை விட நான் என்ன எழுதுவேன் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நேரு தாகூரை விட 28 வயது குறைந்தவர். தாகூரை விட அவர் 28 வயது மூத்தவர் என்றாலுமே தாகூரும் நேருவும் இப்படித்தான் அமர்ந்திருப்பார்கள். ஏனென்றால், காந்தியை விட பதின்மூன்று வயது சிறியவரான பாரதி காந்தி அமர்ந்திருந்த கட்டிலில் இப்படித்தான் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததாகவும் அதைப் பார்த்து ராஜாஜி போன்றவர்கள் அசூயை கொண்டதாகவும் காந்தி மட்டுமே அதைப் … Read more

நான்தான் ஔரங்கசீப்… வாசிப்புக்கான குறிப்புகள் (1)

Sir I must thank you for invoking interest in controversial historical figures, kings, etc.  Much maligned unjustly. BJP in its website has borrowed from other sites and gives a free reading from its online library books. Jadunath Sarkar has written extensively on Aurangzeb V’s five volumes. So also on Shivaji, his family, Period, etc Aurangzeb … Read more

நான்தான் ஔரங்கசீப்… சில அபிப்பிராயங்கள்

ரூஃபினா ராஜ்குமார்: சாலையோரம் மரங்களை நட்ட அசோகருக்கு இன்னொரு முகமும் இருக்கிறதா? உண்மையிலேயே உடன் பிறந்தவர்களைக் கொன்றாரா…? அருண்காந்தி: அற்புதம். தகுதியற்றவனின் ஆசை vs தகுதியானவனின் தியாகம். சாருலதா:  Ashoka the great..என்றல்லவா படித்தோம்…. இவர் Ashoka the brute ஆக அல்லவா இருந்திருக்கிறார்? தினேஷ்: ஒரு சரித்திரம் திரும்ப எழுதப்படுகிறது. எஸ். நேசராஜ்: இந்திய நாட்டின் சரித்திரம் மாற்றி எழுதப்பட வேண்டிய கட்டாயத்தை இந்த நாவல் ஏற்படுத்திவிடும் என்று நம்புகிறேன். அருமை. ஜெபராஜ்:  இதுவரை சொல்லப்பட்ட … Read more

அதிபயங்கரம் – 2 K kids

ஒரு வாரமாக இரவு பன்னிரண்டு மணிக்கு உறங்கி காலை நான்கு மணிக்கு எழுந்து ஒருவழியாக ஔரங்கசீப்பின் 12 அத்தியாயங்களை எழுதி முடித்து அனுப்பி விட்டு (இதோடு முப்பது அத்தியாயங்கள் அனுப்பியிருக்கிறேன்) வாட்ஸப்பைத் திறந்தால் கீழ்க்காணும் காணொலியைக் கண்டேன். ரொம்ப நாள் ஆயிற்று இப்படிச் சிரித்து. வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டிருப்பாரு போல இருக்கு – மனுஷ். ஏம்பா இப்டி பேரண்டல் கைடன்ஸ் இல்லாம கலாப்ரியான்னு பேர் வச்சிருக்கே? இந்த ஆளு நாய் வளப்பாரு போலருக்கே? – சாரு இங்கேயும் … Read more

நான்தான் ஔரங்கசீப் – பாபர் உரை – ஶ்ரீராம்

சாரு ஒரு மாதத்திற்கு முன் நான்தான் ஒளரங்கசீப் நாவலில் வரும் பாபரின் உரையை அனுப்பியிருந்தார். முகநூலிலும் பாபரின் உரையை பற்றி இவ்வாறு எழுதியிருத்தார்: “மார்ட்டின் லூதர் கிங்கின் எனக்கொரு கனவு இருந்தது, லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை, நெல்ஸன் மண்டேலாவின் நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன், சர்ச்சிலின் we shall fight on the beaches ஆகிய பேச்சுக்களை விஞ்ச வேண்டும் என்று எண்ணினேன். இதையெல்லாம் விட 1095-இல் போப் அர்பன் – 2 பேசிய உணர்ச்சிகரமான பேச்சை … Read more

நான்தான் ஔரங்கசீப்… ஒரு முக்கியமான விளக்கம்

வாசக நண்பர்களுக்கு – குறிப்பாக முஸ்லீம் நண்பர்களுக்கு என் அன்பான விண்ணப்பம் ஒன்று உள்ளது. ஔரங்கசீப்பைப் படியுங்கள். நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இறைவனின் கருணை மழை தங்கள் மீது அருளும், பொழியும். ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம். ஔரங்கசீப் ஒரு நாவல். நிஜமான ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பதை ஒவ்வொரு எழுத்திலும் ஞாபகம் கொள்ளுங்கள். இந்த நாவலை நான் எழுத வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்திய தேசத்தை ஒற்றை அடையாளத்துக்குள் அடைக்க … Read more