பாண்டிச்சேரி சந்திப்பு: அராத்து

சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்பது ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு வட்டம் அல்ல. இன்னும் கேட்டால் , சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்ற ஒன்றே இல்லை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் , சாரு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு வேலையை எடுத்துச் செய்யலாம் , எப்போது வேண்டுமானாலும் அதை அப்படியே கைவிட்டு விட்டு சென்று விடலாம். நான் ஓரிரு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். வேறு பல வேலைகளாலும் அலுப்பாகவும் இருந்ததால் இப்போது எந்த ஒரு வேலையும் … Read more

ஒரு சனிக்கிழமை இரவு

வினித் ஒரு டீட்டோட்டலர்.  மது அருந்தியதே இல்லை.  அருந்தப் போவதாகவும் இல்லை.   ஆனால் அவரை வாரம் ஒருமுறையாவது எங்காவது ஒரு பப்பில் பார்க்கலாம்.  ஏதாவது ஒரு குளிர்பானத்தை அருந்தி விட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார்.  டான்ஸ் அவருக்குப் பிடிக்கும்.  டான்ஸ் ஆட பப்தான் ஒரே இடம் என்பதால் அங்கே போகிறார்.  குடி, பப் இரண்டின் தொடர்பும் விடுபட்டுப் போனதால் வினித் பப்புக்குப் போகலாம் என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சென்ற சனிக்கிழமை.  டென் டௌனிங்கில் ஆண்கள் மட்டும் … Read more

எழுத்தாளரும் வாசகரும்

அன்புள்ள சாரு, “நீங்கள் கொண்டாடப்படுவீர்கள்” என்று முந்தைய மின்னஞ்சலில் எனது விருப்பமாக எழுதியிருந்தேன். அடுத்த நாள் இன்ப அதிர்ச்சியான ஒரு செய்தியாக தங்களுக்கு “விஷ்ணுபுரம் விருது” அளிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மிக்க மகிழ்ச்சி. தங்களது ப்ளாக் மற்றும் சில நாவல்கள், சிறுகதைகளை வாசித்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது முள், ஜீரோ டிகிரி, ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி. தற்போது நான்தான் ஔரங்ஸேப் முன்பதிவும் செய்துள்ளேன். உங்களின் எழுத்துகளை வாசித்து உங்களை நெருக்கமாக உணர்வதால் உங்களுக்கு எழுத … Read more