மலக்கரைசல்

ஒரு காலத்தில் மலத்தைக் கரைத்து தலித்துகளின் வாயில் ஊற்றுவார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அப்படி நடந்த சம்பவத்தை நாம் அறிந்தோம். இலக்கியத்திலும் அப்படி அவ்வப்போது நடப்பதுண்டு. ராசேந்திர சோழனின் இசைவு என்ற கதை அப்படிப்பட்ட மலக் கரைசல்தான். அம்மா வந்தாள் நாவலில் மகன் தன் வேத பாடத்தை முடித்து விட்டு பல ஆண்டுகள் கழித்துத் தன் வீட்டுக்கு வருவான். அங்கே ஊஞ்சலில் ஒரு மாமா ஆடிக் கொண்டிருப்பார். மாமா என்பான். டேய் உன் தம்பிடா என்பாள் … Read more

விருதும் வாழ்த்தும்…

டியர் சாரு, விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு இந்த ஆண்டு அளிக்கப்படுவது பற்றி என் மகிழ்ச்சியை வாட்ஸப்பில் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் உங்கள் ப்ளாகில் இதற்காக உங்களுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவிக்காத சில நண்பர்கள் பற்றி வருத்தப்பட்டு அதெல்லாம் நாடக நட்பு என்று வர்ணித்திருந்தீர்கள்.  நீங்கள் இப்போது இருக்கும் உயரத்தில் இது பற்றியெல்லாம் மனதில் எடுத்துக் கொள்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  யார் வாழ்த்து அனுப்பினால் என்ன, அனுப்பாவிட்டால் என்ன என்ற மனநிலையில்தானே நீங்கள் இப்போது இருக்க வேண்டும்?  மற்ற … Read more