ஆசார்ய தேவோ பவ!
குருவை தெய்வமாகக் கருது. மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள். தைத்திரீய உபநிஷதத்தில் வருகிறது. குருவை தெய்வமாகக் கூட நினைக்க வேண்டாம். குருவை பைத்தியம் என்று சொல்லிக் கல்லால் அடிக்கக் கூடாது. அடித்தால் என்ன ஆகும் என்று மஹாபாரதம் இப்படிச் சொல்கிறது: ஸ குலஹீனஸ்ஸ்யாத் பாக்யமேவ ந ச ச்ரேயஸ் ஜஹாதி ஹி. இதன் அர்த்தத்தை நான் சொல்லக் கூடாது. இத்தனை எதிர்மறையாக எல்லாம் என் வாயிலிருந்தோ கரங்களிலிருந்தோ வார்த்தைகள் வராது. இந்தக் காலத்தில் எழுத்தாளன்தான் குருவின் ஸ்தானத்தில் இருப்பவன். … Read more