கற்பகம் சாந்தகுமாரைத் தெரியுமா? (சிறுகதை)
ஒரு நண்பர் இன்று என்னிடம் “உங்களுக்கு கற்பகம் சாந்தகுமாரைத் தெரியுமா?” என்று கேட்டார். தெரியும் என்றேன். அவரை எனக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தெரியும் என்று மேலதிகத் தகவலையும் சொன்னேன். பிறகு அவர் பற்றிய மற்ற விவரங்களையும் சொன்னேன். “ஓ, அவர் இலக்கிய உலகில்தான் இருக்கிறாரா?” என்று கேட்டார் நண்பர். நண்பருக்குத் தமிழ் இலக்கிய உலகம் பற்றி எதுவும் தெரியாது. அவர் முற்றிலும் ஆங்கிலத்தில் படிப்பவர். ஆங்கிலத்தில் எழுதுபவர். அதனால் அவருக்குக் கற்பகம் சாந்தகுமாரின் பெயர் எப்படித் … Read more