கல்பாறை: குர்மாத்: இரு மகாத்மாக்கள்: ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் (சிறுகதை)

(இதே கதையின் முந்தைய படிவத்தில் சில முக்கியமான விவரங்களை விட்டு விட்டேன்.  கடும் பசியுடன் எழுதியதால் அந்த விடுபடல்.  இப்போதைய பிரதியை வாசிக்கும்படி வேண்டுகிறேன்.) டிசம்பர் 18 என் பிறந்த நாள் எப்போதும் போலவே கொலைப்பசி காலையுடன் தொடங்கியது. காரணம் நான்தான். வழக்கம் போல் காலை நடையை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். திரும்பும்போது மணி ஒன்பது. வந்ததும் பூனைகளின் மலஜல மண்ணை எடுத்து மூட்டை கட்டி வெளியே வைத்து விட்டுத்தான் மறு வேலை. அன்றைக்கும் அதேதான். … Read more