ஆன்மாவின் கவிதை

போதையின் தத்தளிக்கும் இரவுகளிலும் நிதானத்தின் தெளிந்த காலைப் பனித்துளிகளிலும் என் கண்ணீர் வழிந்தோடுகிறது – ஒரு நதியின் ரகசியப் பயணம் போல, ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுந்து தனிமையின் குகைகளைத் தொட்டு மகிழ்ச்சியின் மறைந்த சுனைகளைத் திறந்து… என் கண்ணீர், என் ஆன்மாவின் மறைபொருள் உடலைத் தாண்டிய உயிரின் எதிரொலி, அது என்னைச் சுத்திகரிக்கிறது – நெருப்பில் தங்கம் உருகுவது போல, மழையில் பூமி சிலிர்ப்பது போல இறைவின் பாதங்களைத் தொடும் அமிர்தத் துளிகளாய் என் கண்ணீர் ஆராதனை … Read more