ஜட்டியை முன்வைத்து சில சிந்தனைகள்
பள்ளிப்படிப்பு முடியும் வரை ஜட்டி அணிந்ததில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்றே தெரியாது. பெரியவர்கள் கோடு போட்ட அட்ராயர் அணிவார்கள். அது கொடியில் காயும்போது பார்வையில் படும். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி அணிந்து பார்த்ததுண்டு. கல்லூரியில் சேர்ந்த பிறகு பேண்ட் அணிய ஆரம்பித்த போது கோமணம் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள் அம்மா. இரண்டு கோமணம். ஒன்று மாற்றி ஒன்று அணிந்து கொள்வது. ஒன்று அணியப்படும்போது ஒன்று கொடியில் காயும். ரொம்ப காலம் கழித்துத்தான் அதன் சரியான … Read more