அவதூறு

தேவிபாரதி என்பவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. சமீபத்தில் அவர் எழுதியிருந்த ஒரு முகநூல் பதிவு என் கவனத்துக்கு வந்தது. அதில் என்னைப் பற்றி படு கேவலமான அவதூறுகளை எழுதியிருக்கிறார். நான் அவர் வீட்டில் போய் தங்கிக் கொண்டு தினமும் சாராயம் குடித்தேனாம். சிகரட் புகைத்தேனாம். இவர் அம்மா என்னென்னவோ திட்டினாராம். இவர் வீட்டில் ஒரு வாரம் தங்கி சாராயம் குடித்துக் கொண்டிருந்த என்னை இவர் தன் சக ஆசிரியர்களிடம் இருபத்தஞ்சு இருபத்தஞ்சு ரூபாயாகக் கடன் வாங்கி … Read more