முதல் வீடும் ரெண்டாம் வீடும்…

சமீபத்தில் நாகூருக்குச் சென்றிருந்தேன்.  நான் வசித்த கொசத்தெருவில் உள்ள நான் வளர்ந்த வீட்டுக்கும் சென்றேன்.  எப்போது நாகூர் போனாலும் கொசத்தெருவில் நான் வளர்ந்த வீட்டுக்குப் போவதுண்டு.  ஆறு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை வளர்ந்த வீடு.  அதற்கு முன்னால் வெங்கட்டு சந்து.  அது இப்போது பஸ் ஸ்டாண்டாக மாறி விட்டது.  நாங்கள் இருந்த கொசத்தெரு வீட்டில் இப்போது வேறு ஒரு குடும்பம் வாழ்கிறது.  ரொம்ப அருமையான மனிதர்கள்.  ஒவ்வொரு முறை நான் அங்கே போகும் போதும் என்னை … Read more