ஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)

திட்டம் போட்டு என்னை ஏமாற்ற நினைத்த ஒரு கூட்டத்தின் தலைவன் தானே ஒரு பஞ்சாயத்தை அரசால் அமைக்க பெற்ற ஒரு குழுவின் முன் கூட்டி, அமாம் நான் இவரை ஏமாற்ற நினைத்தது உண்மை தான் என சொன்னதோடு அல்லாமல் எழுதியும் கொடுக்கிறான். இருவரோடு ஆரம்பித்த குழு மதியத்திற்குள் மூவரானது பல கோட்டைகளை தன் வாழ்நாளில் கட்டி சில சக்திகளை தன் வசப்படுத்தியவராக காட்சி அளித்தார் ஒருவர் .தீர்க்கமான குரலோடு குற்றத்தை நிமிடத்தில் கடிந்தார் ஒருவர். ஏனோ தெரியவில்லை … Read more

கீழடியும் ஸ்டாலினும்…

திமுக தலைவர் ஸ்டாலின் பி.ஏ. படித்தவர். அவரை நான் மதிக்கிறேன். நானோ பியுசி ஃபெயில். ஆனால் ஸ்கூலில் படித்த ஹிஸ்ட்ரி ஏதோ கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.ஸ்டாலின் அவர்கள் இனி இந்திய வரலாற்றைக் கீழடியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சிந்து சமவெளி நாகரீகம் கி.மு. 3300 இலிருந்து கி.மு. 1300 வரை இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று எட்டாங்கிளாஸில் படித்திருக்கிறோமே. அதை என்ன செய்வது? ஏற்கனவே உலக வரலாற்றில் இடம் பெற்று விட்ட … Read more