பழி – சிறுகதை – அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்

நான் படித்த மறக்க முடியாத சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இதெல்லாம் அச்சு ஊடகத்தில் வர முடியாத நிலை இங்கே நிலவுகிறது. அதனால் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ் எழுதிய இந்தக் கதையை உங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன். *** பழி முதலாவது அடியே சாமுவேலின் முகத்தில்தான் விழுந்தது. வீறிட்டுக் கத்திக்கொண்டு எழுந்த போது பின்னால்  நின்றவன்  தன் பங்கிற்கு கையிலிருந்த கத்தியை எடுத்து சாமுவேலின் மேல் இடுப்பில் சொருகினான். கூரிய கத்தி முள்ளந்தண்டை விலத்திக்கொண்டு சதக்கென்று விலாக்கூட்டிற்குள் இறங்கிற்று.  சாமுவேல்  சுதாரித்துக்கொண்டு  … Read more

பிக் பாஸ் (3) – 6

சேரனைப் போன்ற அராஜகப் பேர்வழியை நான் தினசரிகளில்தான் படித்திருக்கிறேன். அவருடைய (நிஜ) மகள் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார் என்ற செய்தி இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. தன் காதலைத் தடுத்து, தன் காதலனை மிரட்டுகிறார் என்றே அவர் புகார் கொடுத்தார். இப்போது அவர் லாஸ்லியா – கவின் விஷயத்தில் நடந்து கொள்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். கேவலம்.