ஹலோ கூட சொல்ல மாட்டேன்…

2013-இல் எழுதிய ஒரு கடிதம் இது: சாரு அவர்களுக்கு, உங்களுடைய ஹலோ கூட சொல்ல மாட்டேன் பதிவில், இரண்டு துணுக்குகளைச் சொல்லி இருந்தீர்கள். ஒன்று, சார்த்தரைப் பற்றி. மற்றது  பர்ரௌஸைப் பற்றி. இரண்டு துணுக்குகளிலும் நிறைய தகவல்/கருத்துப் பிழைகள். பர்ரௌஸைப் பற்றிய விஷயம்  முதலில் பர்ரௌஸ்.  அவர்  தன் மனைவியைக் கொன்றது தஞ்ஜியரில் அல்ல.  அது நடந்தது மெஹிகோவில்.  அந்த துர்சம்பவம் நடந்த சமயம் அவர் அமெரிக்க அரசாங்கத்தின் சிறையில் இருந்து தப்பிப்பதற்காக மெஹிகோ ஓடி ஒளிந்து கொண்டு இருந்தார்.  … Read more