ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது…

பின்வரும் கட்டுரையை 2014-ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி எழுதியிருக்கிறேன். நியூஸ் சைரன் என்ற பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. இக்கட்டுரை பிறகு கடைசிப் பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து யாருமே படிக்காமல் காணாமல் போய் விட்டது. 200 பிரதி விற்றிருந்தால் அதிகம். இந்தப் புத்தக விழா முடிவதற்குள் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும். இன்று இந்நூலின் பிழை திருத்தம் செய்து முடித்து விட்டேன். ஓரிரு தினங்களில் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கிடைக்கும். அரங்கு … Read more