புத்தக விழா – 3

நேற்று புத்தக விழா முதல் நாள். ஆறு மணிக்குப் போனேன். எடப்பாடி மேடையில் நின்று படித்துக் கொண்டிருந்தார். திருவள்ளுவர் என்று காதில் விழுந்தது. எந்தக் கெடுபிடியும் இல்லை. ஏதோ முனிசிபல் கவுன்சிலர் ரேஞ்சுக்குத்தான் இருந்தது. இதுவே ஜெயலலிதா என்றால் காட்டு தர்பாராக இருந்திருக்கும். இதற்கே எடப்பாடிக்கு மக்கள் திரும்பவும் ஓட்டுப் போடுவார்கள் போல் தெரிகிறது. சென்ற வருடமே புத்தக விழா ஈ ஓட்டியது என்றேன். இந்த ஆண்டோ அந்த ஈ கூட இல்லை. மயான அமைதி. புத்தக … Read more

புத்தக விழா – 2

வரும் 18-ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு சென்னை புத்தக விழாவில் உள்ள Writers Corner என்ற அரங்கில் என்னுடைய படைப்புகள் பற்றி அறிமுகம் செய்து உரை ஆற்றுகிறார் காயத்ரி. நானும் பேசுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.