சாகித்ய அகாதமி பரிசு யாருக்கு?

இரண்டொரு தினங்களுக்கு முன்பு பத்திரிகை நண்பரிடமிருந்து ஃபோன்.  சாகித்ய அகாதமி பரிசுக்காக யார் யாரைப் பரிந்துரை செய்வீர்கள்?  நான் கேட்டேன், அந்தப் பரிசு அகில இந்திய அளவில் கொடுக்கப்படுகிறதா, அல்லது, ஒவ்வொரு மொழிக்குமா? சத்தியமாக நம்புங்கள், எனக்கு அந்த விஷயம் தெரியாது.  அகிலனுக்கு ஒரு விருது  கொடுக்கப்பட்ட போது சுந்தர ராமசாமி கடுமையாகத் தாக்கி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன்.  அது சாகித்ய அகாதமியா, பா. ஞானபீடமா என்று குழப்பம்.  பிறகு பத்திரிகை நண்பரே எனக்கு எல்லாவற்றையும் விளக்கிய பிறகு … Read more

பித்தநிலையின் உச்சம்

பலமுறை சொல்லியிருக்கிறேன், என்னுடைய பித்தநிலையையே எழுத்தாக மாற்றுகிறேன் என்று.  சிலருக்கு அது அரைவேக்காடாகவும் சிலருக்கு அதை நான் வெற்றிகரமாகக் கொடுத்து விட்டதாகவும் தோன்றுகிறது.  சற்று நேரத்துக்கு முன்பு மதன் முத்து என்ற நண்பர் பின்வரும் சூஃபி பாடல் இணைப்பை எனக்கு அனுப்பியிருந்தார்.   பித்தநிலையின் உச்சம் இந்தப் பாடல்.  இதே போன்ற பாடல்களை நாகூரில் கேட்டு வளர்ந்தவன் நான்.  என் ரத்தத்தில் ஓடுவது இந்த இசைதான்.  இந்தப் பித்தநிலைதான்.  இதைத்தான் புதிய எக்ஸைலில் கொண்டு வர முயற்சி … Read more

ஒரு பிழையும் விளக்கமும்

ஐயா, இன்று தாங்கள் எழுதியுள்ள தினமலர் பகுதியில் இசை நுணுக்க விளக்கம்- M D ராமநாதன் என்று எழுதியுள்ளீர். அப்புததகத்தை எழுதியது இசை மேதை சங்கீத கலாநிதி Dr S ராமநாதன் ஆவார் என்பதை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். His disciple and grand daughter Sucharithra Raghunathan sorry madam.Dr. எஸ்.  ராமநாதன் அவர்களைத்தான் எம்.டி. ராமநாதன் என்று  சொல்லி விட்டேன். தொலைபேசி நேர்காணல்களில் இது போன்ற தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.  வாஸ்தவத்தில் சிலப்பதிகாரத்து இசை … Read more

மார்கழி இசைப் பருவம்

மார்கழி இசைப் பருவத்தை ஒட்டி தினமலரில் இன்று என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது.  இரண்டு திருத்தங்களோடு வாசிக்கவும்.  (1) எம்.டி. ராமனாதன் எழுதிய நூலின் பெயர்: சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்.  (2) காரைக்காலில் கேட்டது கர்னாடக சங்கீதம் அல்ல; மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம். டிசம்பர் முடியும் தறுவாயில் உள்ளது.  தினந்தோறும் நாள் தாளைக் கிழிக்கும் காலண்டர் இல்லாமல் பல ஆண்டுகள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.  அதை 2014 ஜனவரியில் மனுஷ்ய புத்திரனிடம் சொல்லி அங்கலாய்த்த … Read more

தி இந்து வாசகர் திருவிழா : சாரு உரை : இந்து செய்தி

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/article6693937.ece