பறத்தல்

வனத்திலொரு கிளியைக் கண்டேன்அது என்னைக் கண்டிருக்கலாம்அதன் வனப்பிலும் பேச்சிலும் மயங்கிஇல்லம் கொண்டு வந்தேன்ஒரு தங்கக் கூண்டு வாங்கினேன் வந்ததிலிருந்து என் வாழ்க்கைமாறியதுஎனது எண்ணங்கள்அதன் குரலால் திருத்தப்பட்டனமணிக்கணக்கில்பேசினோம்’காலையில் உன்னோடு பேசினால்நாள் முழுதும் உற்சாகம்’என்றதுஇது எனக்குப் புதிதுகவிதையாய் எழுதிக் குவித்தேன்எல்லாம் அந்தக் கிளி பற்றியேஅந்தக் கிளிஎன் சுவாசமாய் மாறியது ஒருநாள் அதன் கண்கள் மங்கினகருமேகம் இறகுகளில்தங்கியதுகடவுளே மனிதனாய்ப் பிறந்து வந்துஉன்னை வளர்த்தாலும்இப்படி ஒரு அன்பை வர்ஷிக்க மாட்டாரேஎனக் குழம்பிஎன்ன ஆயிற்று என்றேன்பதில் இல்லைஅது தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கலாம்கடவுளிடம் கேட்டேன்அவருக்கு நேரமில்லை என் … Read more