கூக்குரல்
முதலாம் கூக்குரல்: வாதையின் நிழல்கள் என் குமுறல், முடிவற்ற கடலின் அலைகள்என் தனிமை, பாலைவன இரவின் குளிர்ந்த மௌனம்என் வாதை, பறவையின் முறிந்த சிறகுஎன் மன உளைச்சல், கற்களால் நிரம்பிய பாதை என் கண்ணீர், ஊழியில் மறைந்து போன கடலின் கதை இரண்டாம் கூக்குரல்: பாவங்களின் சுமை என் அடிமைத்தனம், இரும்புச் சங்கிலிஎன் துரோகம், நம்பிக்கையை உடைத்த கூர்வாள்என் மூர்க்கம், காட்டுத்தீயின் வெறிஎன் கீழ்மை, புழுதியில் மறைந்த புனிதம்என் பசி, தீராத பாலைவனத்தின் தாகம்என் மனப்பிறழ்வு, நிலைகுலைந்த … Read more