துஸ்மெக்னிகோவ், துர்மஸ்கினிகோவ்…

என்னைப் பற்றிய ஒரு குறிப்பில் அராத்து பின்வருமாறு எழுதியுள்ளார்: கோசமாய் கடற்கரையில் நள்ளிரவு 2 மணிக்கு , தஸ்தாவஸ்கி , டால்ஸ்டாய் எல்லாம் குடும்பக் கதை எழுத்தாளர்கள் என்று சொன்ன (துர்மக்னிகோவோ என்னவோ பெயர் மறந்து விட்டது) ஒருவரைப் பற்றி ஆரம்பித்து, அவரின் குருவைச் சொல்லி, நடுவில் நபக்கோவ் பற்றி சேர்த்துக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நான் ஸ்டாப்பாக பேசிக்கொண்டு இருந்தார் சாரு. நாங்களும் லேசாக கண்கள் கலங்க அதைத் தனியாக ஒரு குழுவாக அமர்ந்து … Read more