மனிதர் வாழ லாயக்கில்லாத நாடு…

மனிதர்கள் வாழவே லாயக்கில்லாத நாடாகப் போய் விட்டது இந்த தேசம்.  வேறு தேசங்களில் வாழ வழியில்லாத என்னைப் போன்றவர்கள் இங்கே இருந்தால் ரத்தம் கக்கிச் சாக வேண்டியதுதான் போல.  இல்லாவிட்டால் பணக்காரர்களாக இருக்க வேண்டும். இருந்தால் மற்றவர்கள் நம் காலணியை நக்குவார்கள்.  ஜாலியாக வாழலாம்.  இன்று பாலகுமாரனுக்கு சிராத்தாஞ்சலி என்று அழைத்திருந்தார்கள்.  இப்போதெல்லாம் நான் வூபரில்தான் சவாரி.  சுலபமாக இருக்கிறது.  ஆனால் இன்று வீட்டில் அவந்திகாவுக்கு ஆன்மீகச் சந்திப்பு இருப்பதால் 15 பேர் வருவார்கள்.  அவர்களுக்கு இனிப்பு … Read more