அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும்…

இப்போது நான் இங்கே எழுதப் போகும் விஷயம் பலருக்கும் பிடிக்கப் போவதில்லை என்று முன்கூட்டியே யூகிக்க முடிகிறது.  இந்தியச் சமூகம் சாதியச் சமூகம்.  சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினாலும் அது ஒரு கனவு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  நகரங்களைப் பொறுத்தவரை அவ்வளவாக சாதிகள் துருத்திக் கொண்டு வெளியே தெரிவதில்லை.  எனக்கு எவ்விதமான சாதி அபிபானமும் கிடையாது.  தேச அபிமானமே இல்லாதவனிடம் சாதி அபிமானம் எப்படி இருக்கும்?  மேலும், பல சாதிகளின் கலப்பில் பிறந்ததால் எந்த … Read more