பாலாவும் நானும் – 4

பாலா பற்றிய சிலரது இரங்கல் குறிப்புகளைப் படித்தேன். அறியாமையில் பேசுகிறார்கள். வேறு என்ன சொல்ல இருக்கிறது? நேற்றைய குறிப்பில் ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். பாலாவையும் சுஜாதாவையும் வெகுஜன எழுத்தாளர்களாக வைத்திருந்தது தமிழ்ச் சூழல்தானே அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு உதாரணத்தோடு இந்தப் பதிவுகளை முடித்துக் கொள்கிறேன். சுஜாதாவின் தொடர்கதை ஒன்று வெகுஜன இதழில் வெளிவர ஆரம்பித்தது. இரண்டு மூன்று வாரத்திலேயே ஒரு ஜாதி பற்றிய குறிப்பு வர – … Read more