பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…

ஆண்டு 1981. சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் வெளிவந்து தமிழ் இலக்கியச் சூழலே அதகளம் ஆகிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு வடிவத்தில் தமிழில் எந்த நாவலுமே வந்ததில்லை என்று ஒரே ஆர்ப்பாட்டம். அதில் உண்மையில்லை. நகுலனின் நினைவுப் பாதை 1972-இலேயே வந்து விட்டது. ஆனால் நகுலன் எதைச் செய்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். சுந்தர ராமிசாமிதான் அப்போதைய ரஜினி. என் வயது அப்போது 28. அந்த நாவல் வெளிவந்த ஒருசில தினங்களிலேயே அது பற்றிய … Read more