அடியேனின் சீலே பயணம் பற்றி அராத்து

சாரு நிவேதிதா – சீலே இந்நேரம் கடைசி நேர பரபரப்பில் இருப்பார்.நாளை அதிகாலை 3.30க்கு விமானம். அநேகமாக கடந்த 10 ஆண்டுகளாக சாரு சீலே போக வேண்டும் என்ற தன் ஏக்கத்தை சொல்லிக்கொண்டேயிருந்தார். விக்டர் ஹாரா கையை ஒரு ராணுவ வீரர் வெட்டிய பிறகும் அவர் கிதார் வாசித்துக்கொண்டு இருந்த கதையை இதுவரை என்னிடம் மட்டுமே 100 முறைக்கு மேல் சொல்லி இருப்பார். ஒவ்வொரு முறையும் அதே எனர்ஜி. இந்த கதையை அவர் சொல்லும்போது மட்டும், ஏற்கனவே … Read more