பப்புவின் மறைவு…

நேற்று இரவு முகநூலில் எழுதிய குறிப்பு இது: 12 ஆண்டுகளாக என்னோடும் அவந்திகாவோடும் வாழ்ந்த பப்பு இன்று உயிர் நீத்தது. என்னை அதன் மரணத் துயரத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மூன்று மாதமாக உயிருக்குப் போராடி எங்கள் இருவருக்கும் பயிற்சி அளித்தது. அப்படியில்லாமல் ஸோரோ திடீரென்று ஒருநாள் இறந்து போனதால் மூன்று மாதம் நான் பைத்தியமாக வாழ்ந்தேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போனேன் என்பது கூட பிரச்சினை இல்லை. மூளை கலங்கிப் போனதுதான் கொடூரமாக இருந்தது. பைத்திய நிலை … Read more