கலைஞர்களும் சமூகமும்… (ஜெயமோகன் விவகாரம்)

ஜெயமோகன் பிரச்சினை பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள்.  அது பற்றி நான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பேசினேன்.  பேசியதில் பத்தில் ஒரு பங்கு கூட வரவில்லை.  மேலும், கோவை கண்ணதாசன் விழாவிலும் அது பற்றிக் குறிப்பிட்டேன்.  ஆனாலும் விரிவாக எழுத நேரமில்லை.  பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.  இரண்டு தினங்களுக்கு முன்பு கிங் இன்ஸ்டிட்யூட்டில் போட்டுக் கொண்ட தடுப்பு ஊசி சம்பவமே ஒரு கதைக்கான சரக்கைக் கொண்டது.  இத்தனை வேலைக்கிடையிலும் இந்தப் பிரச்சினை பற்றி எழுதி விடவே தோன்றுகிறது.  … Read more