ஆனியன் ரவா, காஃபி, தேவாரம்…

இப்போதெல்லாம் ராமசேஷனும் நானும் ராகவனும் எங்கள் காலைச் சிற்றுண்டிக்கு மாடவீதியில் இருக்கும் ரத்னா கஃபேவுக்கு மாற்றி விட்டோம்.  மைலாப்பூருக்கு ரத்னா கஃபே வந்த புதிதில் கூட்டம் அலைமோதியது.  இப்போது அத்தனை கூட்டம் இல்லை.  நான் ரொம்ப நாளாக ரத்னா கஃபே பக்கமே போகக் கூடாது என்று இருந்தேன். காரணம், அந்த இட்லி. அது இட்லியே இல்லை. அதில் ஊற்றப்படும் சாம்பார் காரணமாகவே அதை எல்லோரும் ரசிக்கிறார்கள்.  இல்லாமல் போனாலும் இந்தியா பூராவும் அறம் வீழ்ந்தது போலவே இட்லியும் … Read more