பூச்சி 50

அப்படி இப்படி பூச்சி ஐம்பதை நெருங்கி விட்டோம்.  இப்போது ஒரு இலக்கியப் பிஸாது.  நாகூர் பாஷையில் பிஸாது என்றால் கிசுகிசு.  ஒரு அன்பர்.  அவர் எழுதிய சிறுகதைத் தொகுதியைக் கொடுத்தார்.  ஓ, அதற்கு முன் ஒரு விஷயம்.  ”சாரு கிசுகிசு எழுத லாயக்கில்லை; இன்னாரின் வீட்டு முகவரியைத் தவிர மற்ற எல்லா விபரங்களையும் கொடுத்து விடுகிறார்” என்பது மாதிரி ஜெயமோகன் முன்பு எழுதியிருந்தார்.  அதையே சவாலாக எடுத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.  இப்போது சம்பந்தப்பட்ட ஆசாமிகளாலேயே இதைக் … Read more