பூச்சி – 49

இந்த அய்யங்கார்களைப் பற்றின என் பதிவுகளுக்குக் காரணமே சீனியின் தவப்புதல்வன் ஆழிமழைக் கண்ணன்தான்.  ஆழியின் பேச்சுக்களை வைத்து சீனி புத்தகமே போட்டு விட்டார்.  சகலகலா வல்லவன்.  நன்றாகப் பாடுகிறான்.  எனக்கு இப்படி “என் பையன்/பெண் நல்லா பாடுவான்/ள்” என்று சொல்லும் ஆட்களைக் கண்டாலே பிடிக்காது.  ஏனென்றால், உடனே இளையராஜா பாட்டை எடுத்து விடுவார்கள் பிள்ளைகள்.  அது ஏதாவது முதலிரவு சல்லாபப் பாடலாக இருக்கும்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஜனனி மனனி என்று.  ஆனால் ஆழி பாடினான் பாருங்கள் … Read more