பூச்சி 74

அன்புள்ள சாரு அவர்களுக்கு, உங்கள் எழுத்தின் ரசிகன் நான். சுவைத்து சுவைத்துப் படிப்பேன். உங்கள் எழுத்தைப் படிக்கையில் தேனருவியில் நீந்துவது போல் இருக்கும். பித்த நிலை‌யி‌ல் இரு‌ந்து பேரின்ப நிலைக்குத் தாவும் தன்மை உடையது உங்கள் எழுத்து. நான், உங்கள் எழுத்து மூலமாக பேரின்பத்தில் தாவிக் களியுற்று இருக்கிறேன். அவ்வப்போது நாக்கு சுவையற்று இருக்கும்போது இனிப்பை உண்பது போல உங்கள் ஸீரோ டிகிரியை நான் அடிக்கடி படிப்பேன். அற்புதம்!  பூச்சி தொடரையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பூச்சி … Read more

பூச்சி 73

நேற்று child prodigy என்று சொல்லக் கூடிய ஒரு சிறுவன் பாடிய மிகப் புகழ் பெற்ற டும்ரி பாடலை வித்யா சுபாஷ் முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அந்தப் பாடலை நான் தில்லியில் இருந்த போது பல லெஜண்டரி பாடகர்கள் பாடக் கேட்டிருக்கிறேன்.  Naina Morey Aaja Balam Paradesi என்ற மிகக் கடினமான அந்த டும்ரி பாடலை Aryya Banik என்ற அந்தச் சிறுவன் பாடியது நம்ப முடியாமல் இருந்தது.  முன் ஜென்ம ஓட்டத்துக்கு அது ஒரு சான்று … Read more

பூச்சி 72

ஒரு வாசகர் பின்வரும் கேள்வியை நேற்று அனுப்பியிருந்தார்.  ”நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.” ஹலோ சொல்ல ஒரு மனிதனுக்கு என்ன தகுதி வேண்டும் Mr. Charu? பாரதி மகாத்மாவை சந்தித்த அத்தியாயத்தைப் படித்தாலே இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்து விடும்.  இருந்தாலும் கேள்வியில் இருந்த மிஸ்டர் என்ற வார்த்தை எனக்கு அவமரியாதை போல் பட்டதால் எதுவும் பதில் எழுதவில்லை.   வெறுமனே சாரு என்று எழுதினால் எனக்கு அப்படித் தோன்றியிருக்காது.  தொண்ணூறு … Read more