ஒரு கவிதை வாசிப்பு

எங்களுடைய எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளிலிருந்து ஒரு சிறிய பகுதியைப் படிக்கச் சொல்லி, எங்களுக்கு அனுப்புமாறு கேட்டிருந்தோம். (கவிஞர்களிலிருந்து ஆரம்பிக்கிறோம். சாருவை ஸீரோ டிகிரியில் இருக்கும் கவிதை ஒன்றைப் படிக்கச் சொன்னதால் இந்தப் பட்டியலில் சேர்த்து விட்டோம்).சொல்லி அரைமணி நேரத்தில் சாரு அனுப்பியதால் அவருடைய வாசிப்பிலிருந்து ஆரம்பிக்கிறோம். எழுத்து பிரசுரம்

மஹாபாரதம்

The Walls of Delhi என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய உதய் ப்ரகாஷும் நானும் ஒரிஸாவின் கிராமம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டிக் கடையில் காரை நிறுத்தி வெற்றிலைப் பாக்கு வாங்கினேன்.  கடையில் ஒரு பதினைந்து வயதுப் பையன் இருந்தான்.  இந்தப் பட்டிக்காட்டில் எதைப் பார்க்க வந்தீர்கள் என்று கேட்ட அவனிடம் நாங்கள் எழுத்தாளர்கள் என்றார் உதய் ப்ரகாஷ்.  எழுத்தாளர் என்பதற்கு அவர் சொன்ன லேகக் என்ற சுத்த ஹிந்தி அந்த ஒரிஸா பையனுக்குப் … Read more

விகடனைப் புறக்கணிக்க முடிவு

நேற்றுதான் விகடனில் என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வெளிவந்திருந்தது. அதுவே விகடனில் வெளிவரும் என் கடைசிப் பேட்டி. இனிமேல் விகடனில் எதுவும் எழுத மாட்டேன் என்று நான் எழுதினால் அதில் ஒரு கருத்துப் பிழை இருக்கும். துணுக்கு மாதிரிதான் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை அதில் என்னை அணுகுவார்கள். விகடன் தடத்தில் ஒரு நீண்ட பேட்டி வந்தது. அந்த மாதிரி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இனிமேல் அப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்காது. விகடனை நான் இனி முழுமையாகப் … Read more

சி.சு. செல்லப்பா

சார் வணக்கம்,  என்னுடைய கேள்வி:   சி.சு. செல்லப்பா முதற்கொண்டு அசோகமித்திரனின் அம்மா வரை என் ஊரை (வத்தலகுண்டு ) பூர்விகமாகக் கொண்டவர்கள். இது போன்று சுப்ரமணியம் சிவாவும் இப்பகுதியைச் சார்ந்தவர்தான்.  ஆனால் இதை எல்லாம் நினைத்துப் பெருமைப்படும் அளவு தற்போதைய ஊர் நிலவரம் இல்லை.   இவர்களை எடுத்துச் சொல்லி எவரிடமும் வாயார பெருமை கூட அடித்துக் கொள்ள முடியாது.  இவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கூட மக்களிடம் இல்லை.  இந்த ஊரில் இருந்து … Read more