என் மீது வீசப்பட்ட அழுகல் முட்டை
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையின் குடும்பநல நீதிமன்றம். நீதிபதியின் உள் அறையில் அவர் முன்னே ஒரு குற்றவாளியைப் போல் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கிறேன். நீதிபதியும் என்னை ஒரு குற்றவாளியைப் போலவே பார்க்கிறார். உம்முடைய பெயர் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார். (ஆங்கிலத்தில் நீ, நீர், நீங்கள் வித்தியாசம் இல்லை என்றாலும் அவர் கேட்ட விதம் நீ என்பதற்கும் நீங்களுக்கும் நடுவில்தான் இருந்தது என்பதை சுலபத்தில் புரிந்து கொள்ள முடிந்தது.) அறிவழகன் சார் என்று பவ்யமாகச் சொன்னேன். அட்ரஸ் என்று … Read more