விதுர நீதி

விதுரர் மகாபாரதத்தில் அமைதியின் சின்னமாகக் கருதப்படுபவர் விதுரர். எப்போதும் அளவோடு பேசி, தர்மத்தைப் பாதுகாக்க முயன்றவர். ஆனால், அது அவர் அநீதியை எதிர்க்கவில்லை என்று அர்த்தமல்ல. மாறாக, அவர் தன் ஞானத்தையும், வார்த்தையின் சக்தியையும்ப் பயன்படுத்தி பலமுறை அநீதியை எதிர்க்கிறார். கோபம் என்றால் உணர்ச்சிவசப்படாமல் கோர்த்து நிற்கும் உணர்வு, அது அவருக்கும் இருந்தது – குறிப்பாக துன்புறுத்தல்களின் போது. இதற்கு சில முக்கியச் சான்றுகள்: அரச சபையில் துரியோதனன் திரௌபதியை அவமானப்படுத்தியபோது (வஸ்த்ராபஹரணம்), பீஷ்மர், திரிதராஷ்டிரர் போன்ற … Read more

விதுரனின் மனம்…

தங்கள் பதிலுக்கு நன்றி ஆனாலும் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து பதிப்பித்து, புத்தகங்களை விற்பனையாளருக்கு கடனில் அனுப்பி, வசூல் செய்து, விற்காத புத்கங்களை அஒரகளிடம்இருந்து திரும்ப பெற்று……இத்யாதி. இத்யாதிஅவர்களுக்கு வியாபாரத்தில் என்ன அழுத்தமோஅவர்கள் இன்னும்Diplomatic ஆக graceful ஆக, வயதுக்கும், உங்கள் ஆளுமைக்கும் Sensibilities மதிப்பு கொடுத்து அவர்கள் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளலாம். இது நீதி மன்றமானால் அவர்கள் தரப்பு சமாதானம் என்ன? நமது சமயத்தில் நாம் இருப்பது வானப்ரஸ்தம்  போகவேண்டிய வயது. உங்களது தியாகய்யர் புத்தகவிழாவுக்கு நாகரத்னம்மாள் இனத்தை … Read more

ஐரோப்பிய சினிமா: சில எதிர்வினைகள்

பின்வரும் கடிதத்தை எழுதியிருக்கும் ஈஷ்வர் ஃப்ரெஞ்ச் மொழியிலும் ஃப்ரெஞ்ச் இலக்கியத்திலும் நல்ல பாண்டித்யம் உடையவர். சில ஆண்டுகள் ஃப்ரான்ஸில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். இளைஞர். அவர் கடிதம்: சாரு, ஐரோப்பிய சினிமா குறித்த உங்களது பயிற்சிப்பட்டறை முடிந்த அன்று மாலையே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் தாமதமாகி விட்டது. நான் ஐரோப்பாவில்  இரண்டாண்டுகள்  வாழ்ந்திருக்கிறேன் என்றாலும், உலகையே தன் கைக்குள் வைத்திருந்த, வைத்துக்கொள்ளத் துடிக்கும் இந்தச் சிறு கண்டத்தைப் பற்றி உங்கள் வகுப்பில்தான் புரிந்துகொள்ள முடிந்தது. ஐரோப்பாவில் … Read more

ஒரு கேள்வியும் பதிலும்…

நீங்கள்ஒரு முக்கியமான விவரத்தை உங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டும்போது கூறவில்லை.They paid your royalty promptly unlike many others… V Balasubramanian பதில்: அவர்கள் பண விஷயத்திலும் ராயல்டி விஷயத்திலும் மிக மிக நேர்மையானவர்கள் என்பதை ஊரே அறியும். என் பிரச்சினையெல்லாம் ஆரம்ப நாளிலிருந்து என் தோளின் மீது அமர்ந்து சவாரி செய்து, மிகப் பெரிய இடத்தை அடைந்த பிறகு, ”சாரு நிவேதிதாவுக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, அவர் நூல்களை வெளியிடுகிறோம், அவ்வளவுதான்” என்று அவர்கள் … Read more

Fall of a Sparrow…

எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு நாவலில் விடுபட்டு விட்ட இரண்டு சம்பவங்களைத் தருகிறேன். இதோடு இதை முடித்தும் கொள்கிறேன். இதற்கு மேல் இதைத் தொடர்வதற்கில்லை. 1.நான் ஏதாவது ஒரு ஐரோப்பிய மொழி பதிப்பாளரை மொழிபெயர்ப்புக்காக அணுகினால், என்ன விருது வாங்கியிருக்கிறீர்கள் என்கிறான். விஷ்ணுபுரம் விருது என்று சொன்னால் அதெல்லாம் அண்ணன் தம்பிக்குள் கொடுத்துக் கொள்வது, வேறு பெரிதாக ஏதாவது? என்று கேட்கிறான். சென்ற ஆண்டுதான் க்ராஸ்வேர்ட் விருது. இதற்கிடையில் புக்கர் கிக்கர் என்று போட்டியில் கலந்து … Read more

ஒரு இலக்கியப் பிரதியை எப்படி வாசிக்க வேண்டும்?

என்னுடைய குறுநாவலை வாசித்து அதற்கு எதிர்வினையாக எழுதிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய எண்பது புத்தகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு வரும் ராயல்டியை விட அதிகமாக என் கதைக்கு சன்மானம் அனுப்பியிருக்கிறீர்கள். ஒரு நண்பர் எழுதியிருந்தார். நீங்கள் இங்கே இருந்தால் இருப்பதிலேயே அதிகத் தரமான ஒயினை வாங்கிக் கொடுத்திருப்பேன். அது இயலாது என்பதால் இந்தத் தொகையை அனுப்புகிறேன் என்று ஒரு பெரும் தொகையை அனுப்பியிருந்தார். இன்னொரு சன்மானம். நூறு ரூபாய். ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன். … Read more