புத்தக விழா – 8
இன்று (19 ஜனவரி) புத்தக விழாவுக்கு வர இயலாது. இன்றாவது பெருந்தேவியின் சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுத வேண்டும் என்பதால் இன்று புத்தக விழாவுக்குச் செல்லவில்லை. நாளையும் நாளை மறுநாளும் புத்தக விழாவுக்கு வருவேன். மாலை ஐந்து மணியிலிருந்து ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கில் இருப்பேன். எஃப் 19. பெருந்தேவியின் சிறுகதைத் தொகுப்பு “இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்” தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகளில் மிக முக்கியமான ஒன்று. சமீப காலத்தில் நான் தமிழில் இத்தனை நேர்த்தியான, … Read more