To You Through Me (1)

நேற்றைய சந்திப்பு பற்றி பலரும் உற்சாகமாக எழுதியிருந்தார்கள்.  செல்லப்பா பற்றி முதலில் இரண்டு மணி நேரம் பேசினேன்.  இரண்டு மணி நேரம் தொடர்ந்து பேசியது இதுவே முதல் முறை.  இதற்கு முன் கு.ப.ராஜகோபாலன் பற்றி ஒரு கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் பேசியதுதான் அதிக பட்சம்.  ஆனால் நேற்றுதான் ஒரு விஷயம் தெரிந்தது.  நேரம் இருந்தால் – அதாவது உங்களுக்குப் பொறுமை இருந்தால் – ஐந்து மணி நேரம் கூட விடாமல் பேசலாம் என்பதே அது.  நேற்றே … Read more