To You Through Me – 10

லவ்லி சாரு,  உங்களுடைய நகுலன் உரையைக் கேட்க முடிந்தது என் பாக்கியம் என்றே நினைக்கிறேன். உங்களுக்கும் சதீஷ்வரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  உங்கள் வாசகர்கள், நண்பர்கள் எல்லாரும் மிக அருமையாக சொல்லிவிட்டார்கள்: ஒரு ஆன்மிக அனுபவம் என்றும், ஒரு trance நிலை என்றும். எனக்கும் அதே தான் தோன்றியது.  நேற்று ஒரு விஷயத்தை கவனித்தேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் உதாரணங்கள், reference கொடுத்து பேசும்போது, உங்கள் வாசகர்கள் மின்னல் போல செயல்பட்டு அந்த reference-க்கு உரிய Wikipedia … Read more

To You Through Me – 9

இணைய தளத்தில் இரண்டு தொடர்கள் ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  To You Through Me என்ற இந்தத் தொடர்.  மற்றும் பூச்சி.  இந்தத் தொடரின் ஒன்பதாவது பகுதி இன்று. நேற்றைய நகுலன் உரை நான் எதிர்பார்த்ததை விட உயர்தரமாக அமைந்து விட்டது.  கொஞ்சம் பயந்துகொண்டுதான் இருந்தேன்.  ஏனென்றால், நகுலனின் வாழ்க்கை செல்லப்பாவின் வாழ்க்கையைப் போல் அத்தனை சம்பவங்கள் நிறைந்தது இல்லை.  மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனித்த வீட்டில் ஒரே ஒரு பணிப்பெண்ணுடன் எப்போதுமே தனியாக வாழ்ந்த, … Read more