பூச்சி 77

பூச்சி தொடரின் போது எனக்கு வந்த வசை கடிதங்களைப் பற்றி நான் எப்போதுமே உங்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடிதங்களை நான் படிப்பதில்லை. ஏன் படிக்க வேண்டும்? மேலும் நம்மைப் பற்றி ஒருத்தர் திட்டி எழுதுவது என்பது அவருடைய நோய்மை. என் எழுத்து பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போக வேண்டும். அதுதான் ஒரு நாகரீகமான மனிதனுக்கு அழகு. நாம் செத்த எலியைப் பார்த்து மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிப் போகிறோம். ஆனால் காக்கைக்கு அது உணவு. அப்படி நமக்குப் … Read more