பூச்சி 82

நேற்று அல்ஹலாஜின் கவிதைகளை ஆறு மணி நேரம் படித்து மூழ்கியதில் முக்கியமான விஷயத்தை விட்டு விட்டேன்.  பரமஹம்ஸா பற்றி நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது – இல்லை, இல்லை, பரமஹம்ஸாவின் வாழ்க்கையில் நடந்ததைப் போலவே ஒரு விஷயம் என் வாழ்வில் அடிக்கடி, ஏன், தினமுமே, நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி, காசும் கல்லும் ஒண்ணுதான் எனக்கு, மண்ணும் பொன்னும் ஒண்ணுதான் எனக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தபோது என் வாய்க்குள் ஒரு ஈ போய் விட்டது.  இப்படியெல்லாம் எதிர்பாராத … Read more