மயானக் கொள்ளை (நாடகம்)

                                                                              அங்கம் : ஒன்று                                           காட்சி : ஒன்று மாலை ஐந்து மணி. கல்பனா, விஜி, ஒரு இளைஞன். சேரியில் இரண்டு பேர் மட்டுமே நடக்கக் கூடிய அளவுக்குக் குறுகலான ஒரு தெரு.  நாய்களின் குரைப்பு மற்றும் பூனைகளின் சப்தம்.    தெருவுக்கு நடுவே சாக்கடை.  ஒரு ஓரத்தில் தண்ணீர் ட்ரம்.  கூரையில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள்.  கொடியில் பெண்களின் உள்பாவாடை மற்றும் நைட்டிகள் காய்கின்றன.  சுடிதார் அணிந்த, 30 வயது மதிக்கத்தக்க கல்பனா ஒரு … Read more

2014-இல் எழுதிய ஒரு சிறிய குறிப்பு

ராஸ லீலா பிழைதிருத்தம் போய்க் கொண்டிருக்கிறது.  ஒரு இடத்தில் வகங்களும் என்று இருந்தது.  அதை வனங்களும் என்று மாற்றினேன்.  இருந்தாலும் ஒரு சம்சயம்.  நெட்டில் தேடலாம் என்று அந்தப் பத்தியின் ஆரம்பமான ஜோதியும் புவியும் எத்தனை விசாலமாயுள்ளனவோ என்று தட்டச்சு செய்தேன்.  பின்வரும் சிறிய குறிப்பு சாருஆன்லைனில் 2014-இல் எழுதியிருந்தது வந்தது.  கடவுளே, இனிமேலாவது என் எழுத்தைத் திரும்பவும் பிழைதிருத்தம் செய்யாமலிருக்க அருள் பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.  பின்வரும் குறிப்பு சாருஆன்லைனில் நவம்பர் 2, … Read more

ராஸ லீலா – முன்பதிவு செய்தவர்கள்

ராஸ லீலா முன்பதிவுத் திட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.  மே 15 வரை விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.  அவர்கள் என்னோடு எடுத்துக் கொள்ளும் புகைப்படம் புத்தகத்தின் பின்னட்டையில் வெளிவரும்.  அவர்களின் பெயர் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.  குமரேசன், செல்வகுமார், கருப்பசாமி, ஸ்ரீராம், அருணாசலம், ஸ்ரீதர்-கஜலட்சுமி, கணேஷ் அன்பு போன்ற நண்பர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  செல்வா தன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கிறார்.  கணேஷை சென்ற வாரம்தான் … Read more

கொச்சபாம்பா, உயூனி

சீலே பயணம் என்ற சென்ற கட்டுரையில் ஒரு சிறிய திருத்தம் சொன்னார் நண்பர்: நண்பரையும் அவர் தோழியையும் தோழியின் சகோதரரையும் திருடர்கள் மறித்த இடம் மருதமலை சாலை இல்லை.  வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலை.  சம்பவம் நடந்த இடத்துக்கு எதிரே சின்மயா பள்ளி இருக்கிறது.  இன்னொரு பிழையை ராஜேஷ் சுட்டிக் காண்பித்தார்.  தென்னாஃப்ரிக்கா என்பதற்கு பதிலாக தென்னமெரிக்கா என்று எழுதி விட்டேன்.  பிழையின் காரணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.   தென்னாஃப்ரிக்காவில் சம்பவம் நடந்த ஊர் ஜோஹன்னஸ்பர்க்.  *** … Read more