விழா பதிவுகள் – 4
நேற்றைய விழாவில் மிகவும் உணர்ச்சிகரமான பேச்சு என்று எல்லோரும் சொன்னது, நம்ப முடியாது, பத்ரி சேஷாத்ரி. நம்ப முடியாது என்ற வார்த்தைக்கு பத்ரி மன்னிக்கவும். அவருடைய பேச்சு எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலைக்கு எதிரான இடத்தில் சஞ்சரிக்கும்; அவருடைய பேச்சு எப்போதும் அறிவார்த்தமாகவே இருக்கும். ஆனால் நேற்றைய பேச்சு இது பத்ரியா என ஆச்சரியமடைய வைத்தது. நான் மட்டும் இல்லை; பல நண்பர்கள் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டனர். மனுஷ்ய புத்திரனின் பேச்சு பொதுவாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அந்தரங்கமான வெளியில் சஞ்சரிப்பதாக … Read more