எனக்கு யானை வளர்க்க ஆசை!
புதிய தலைமுறை வார இதழில் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற தொடரின் மூன்றாவது அத்தியாயம் இது: ஒருநாள் காலை ஏழு மணி அளவில் அபிராமபுரம் வழியாக நாகேஸ்வர ராவ் பூங்காவை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு லாஸா ஆப்ஸோ நாய்க்கு ஒரு இளைஞன் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டேன். அந்த நாயின் முதுகில் தோல் வியாதி கண்டிருந்தது. கழுத்தில் காயம் பட்டு ரத்தக் களறியாக இருந்தது. சாலையில் அனாதையாக அலைந்து … Read more