நல்ல பேரை வாங்க வேண்டும், பிள்ளைகளே…

அன்புள்ள அப்பா, தம்ரூட் சிறுகதை வந்தவுடன் வாசித்துவிட்டேன். சமீபமாக உங்களுடைய சிறுகதைகள் அனைத்தும் – இதற்கு முன்பு எழுதியதும் – எப்போதும் என்னுடன் பயணித்துக் கொண்டேயிருக்கும். இந்தச் சிறுகதையைப் படித்தவுடன் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வேலைப்பளு அதிகம். இப்போதுகூட இதை வகுப்புகளின் இடைவெளியில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய எழுத்துகளைக் குறித்து நான் சந்திக்கும் எல்லோரிடமும் உரையாடிக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துகளை உங்களுக்கான துதிப்பாடல் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் பூனைகள் குறித்தும் நாய்கள் குறித்தும் … Read more